மதுரை சித்திரை திருவிழா ஒத்திவைக்கப்படுமா
மதுரை சித்திரை திருவிழா ஒத்திவைக்கப்படுமா என்பது ஏப்ரல் -14க்கு பிறகு தான் தெரியவரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் குறைவதை பொறுத்தே சித்திரை திருவிழா... Read More
இந்தியாவில் ஒரே நாளில் 32 பேர் பலி, 693 பேருக்கு தொற்று..
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கொரோனா தொற்று... Read More
ஊரடங்கு உத்தரவால் சென்னை நகரில் காற்றுமாசு பெருமளவு குறைந்தது..
சென்னை: ஊரடங்கு உத்தரவால் வாகனங்கள் ஓடாததால் சென்னை நகரில் காற்றுமாசு பெருமளவு குறைந்துள்ளது. சென்னையில் வழக்கமாக காற்றுத்தர குறியீடு எண் 100-க்கு மேல் காணப்படும். ஆனால் வாகனங்கள், தொழிற்சாலைகள் செயல்படத்தால்... Read More
விளக்கேத்த சொன்ன மோடியிடம் சில சந்தேகங்கள்!
பத்திரிகையாளர்களுடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பேசாவிட்டாலும், பிரதமர் மோடி வீடியோவிலும் ரேடியோவிலும் மக்களுக்காக நிறைய பேசுகிறார். என்ன ஒரு குறை என்றால், அவர் பேசுவதில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களை... Read More
மதுரை கருப்பாயூரணியில் போலீஸ் தாக்கியதில் இறைச்சிக் கடை முதியவர் உயிரிழந்ததாக பொதுமக்கள் போராட்டம்
மதுரை கருப்பாயூரணியில் போலீஸ் தாக்கியதில் ராவுத்தர் என்பவர் உயிரிழந்ததாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இறைச்சி கடை நடத்திய ராவுத்தர் என்கின்ற 71 வயது முதியவரை 3 போலீசார் தாக்கியதில்... Read More
கட்சி நிறுவன நாளை ஒட்டி பா.ஜ.க தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து
டெல்லி: கட்சி நிறுவன நாளை ஒட்டி பா.ஜ.க தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 40-வது ஆண்டு நிறுவன நாளை ஒட்டி அனைவர்க்கும் வாழ்த்து... Read More
இந்தியாவில் கொரோனாவால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 109-ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 109-ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 292 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் காலமானார்
கொச்சி: கேரளாவில் மூத்த மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் காலமானார். 84 வயது அவர் கொச்சியின் பல்லூருதியில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.