ஆந்திராவில் இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்... Read More
கொரோனா பாதித்தவரை கண்டறிந்து, பரிசோதனை செய்ய வேண்டும் – WHO இயக்குநர் டெட்ராஸ்
சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா,... Read More