கோயம்பேடு மார்க்கெட் வாயிலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மூலம் விழுப்புரத்தில் மேலும் 20பேருக்கு கொரோனா
விழுப்புரம்: கோயம்பேடு காய்கறி சந்தை வாயிலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மூலம் விழுப்புரத்தில் இன்று காலை 20 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.... Read More
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா அதிகம் பரவாமல் சராசரி அளவில் வைத்துள்ளோம் – விஜயபாஸ்கர்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா அதிகம் பரவாமல் சராசரி அளவில் வைத்துள்ளோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு மாவட்டம் முழுவதும்... Read More
ஊரடங்கை மீறி ஏரியில் மீன் பிடிக்க குவிந்த மக்கள் போலீசை கண்டதும் ஓட்டம்
செய்யாறு அருகே கொரோனாவுக்கு அஞ்சாமல் ஏரியில் இறங்கி பொதுமக்கள் மீன் பிடித்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் வாகனங்களையும் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இந்தியாவில், ஊரடங்கு மே 17ம் தேதி வரை... Read More
பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்…நிர்வாகம் சார்பில் நேரடி ஒளிப்பரப்பு
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான... Read More