கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் கண்டனத்திற்குரியது; மேலும் ஆறு மாதங்களுக்காவது சலுகை வழங்க வேண்டும்: ஸ்டாலின்
கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் வசூலித்து நுகர்வோரைத் துன்பத்திற்கு ஆளாக்கி இருப்பது கண்டனத்திற்குரியது; முந்தைய மாத கட்டணங்களைப் “பேரிடர் நிவாரணமாக” அறிவித்து மேலும் ஆறு மாதங்களுக்காவது மின் கட்டண... Read More
ஐ.நா. நல்லெண்ண தூதராக சலூன் கடைக்காரர் மகள் தேர்வு!
ஐ.நா.வின் ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நேத்ராவுக்கு ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. மேலும்... Read More
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் உச்சத்தை எட்டும். தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக புதிதாக 1000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தமிழக மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.... Read More
காற்றில் பறக்கவிடப்பட்ட கட்டுப்பாடுகள்: நெல்லை பேருந்துகளில் பயணிகள் கூட்டம்
கட்டுப்பாடுகள்கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் பேருந்துகள் ஓடாமல் இருந்த நிலையில் ஒரு சில நிபந்தனைகளுடன் ஜூன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சென்னை உள்பட நான்கு... Read More
திமுக எம்.ல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்
சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் அவர் 80% வென்டிலேட்டர் உதவியுடன்... Read More
இதுதான் ஊரடங்கை செயல்படுத்தும் லட்சணமா? – ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு 25... Read More
புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக மிகக்குறைந்த அளவிலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். காவல்துறை, மீன்வளத்துறை கட்டுப்பாடுகளால் 10-க்கும் குறைவான விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இந்தியாவில் 2.26 லட்சம் பேருக்கு கரோனா!
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சத்தைத் தாண்டியது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... Read More