நாளை முதல் குற்றால அருவிகளில் குளிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அனுமதி
நாளைமுதல் குற்றால அருவிகளில் குளிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை... Read More
அமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல தேவாலய வளாகத்தில் நேற்று கிறிஸ்துமஸ் இசைக் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்து பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது, அங்கு வந்த மர்ம... Read More
பெரம்பலூரில் லாரி மீது மொபட் மோதல்- ரெயில்வே ஊழியர் பலி
பெரம்பலூரில் லாரி மீது மொபட் மோதியதில் ரெயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்தார். பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விஜயன் (வயது 32). இவர் அரியலூர்... Read More
ரஜினிகாந்த் இதை கூடக் செய்யல்ல: விஜயகாந்த் மகன் கடும் தாக்கு
ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் விஜயகாந்தின் மகன். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும்... Read More
கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்த ஈஸ்வதினியின் பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி காலமானார்
தெற்கு ஆபிரிக்க நாடான ஈஸ்வதினியின் பிரதமர் அம்ப்ரோஸ் டிலாமினி, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு நேர்மறையானதை பரிசோதித்த நான்கு வாரங்களுக்குப் பிறகு, 52 வயதான டிலாமினி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்... Read More
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து 18ஆம் திகதி தமிழகத்தில் தி.மு.க கூட்டணிப் போராட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 18ம் திகதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க கூட்டணி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,... Read More
ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காதாம்…??
அதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 நாடுகளில் அவசரகால அனுமதிக்கான... Read More
நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி தலைமறைவு
பதவி உயர்வுக்கு விருந்து வைத்து நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசம் கான்பூரில் லெப்டினன்ட் பதவியில் இருந்து... Read More