ரஜினிகாந்த் மனைவிக்கு ஏற்பட்ட சிக்கல்: நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30 ஆம் திகதிக்குள் காலி செய்ய லதா ரஜினிகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை ஸ்ரீ ராகவேந்திரா... Read More
திருமணத்தில் தடையா..? அப்போ சர்ப்ப தோஷம் செய்யலாம்
சர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தடைகள் ஏற்படும். இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது அவற்றைக் கொல்ல முயலும்போது ஒன்றை மட்டும்... Read More
கைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் மெனிக்யூர்
மெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல.. நமது கைகளை.. கைவிரல்களை.. எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது... Read More
இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அடிலெய்டில் நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில்... Read More
பா.ஜ.க.வை விட பெரிய திருடர்கள் யாரும் இல்லை!!
மேற்குவங்க மாநிலத்தில் முதல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுள் காங்கிரஸ் கட்சி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அங்கு பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்... Read More
பிரபல கட்சியுடன் கூட்டணி குறித்து டீல் பேசினாரா கமல்..???
அடுத்தவருடம் இடம்பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில்... Read More
பீர்க்கங்காய் சட்னி
பீர்க்கங்காய் கொண்டு சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பீர்க்கங்காய் – 1 வெங்காயம் – 1 தக்காளி – 1 புளி – 1... Read More
தொற்றுநோய்கள் குறித்த அச்சம் – நெதர்லாந்தில் 5 வாரங்களுக்கு ஊரடங்கு
நெதர்லாந்தில் ஐந்து வாரங்களுக்கு கடுமையான ஊரடங்குக்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து பிரதமர் Mark Rutte இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து பண்டிகை காலங்களில் கடுமையான நடவடிக்கைகளை... Read More