சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை
நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் அடைந்ததால்தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான... Read More
சசிகலாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், தற்போது பெரிதும் கவலைப்படும்படியாக ஏதும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.... Read More