திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!
அதிமுகவில்தான் விருப்பமனு தாக்கல் செய்கிறவர்கள் ஜெயலலிதா பெயருக்கு ஒன்றும் தனது பெயருக்கு ஒன்றுமாக பணம் கட்டுவார்கள். அந்த பொம்பள என்னா செய்யும்னா அது இஷ்டத்துக்கு யாராச்சும் ஒருத்தனுக்கு சீட் கொடுக்கும்.... Read More
எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? – இன்றைய இளைஞர்களுக்கான விளக்கம்!
இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும். ஏனென்றால் கலைஞரைப்பற்றி திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. அவைதான் இன்றைய இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக்கின்றன... Read More
பிரதமர் மோடி பயன்படுத்தும் மொபைல், சிம் கார்டு?
பிரதமர் மோடி எல்லாமே காஸ்ட்லியாகத்தான் பயன்படுத்துகிறார். 10 லட்சம் ரூபாய் உடை, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காளான் உணவு என்று அவர் ராஜபோக வாழ்க்கையில் திளைக்கிறார். அவர் வாங்கும் சம்பளத்தைப்... Read More
திமுகவில் பெண்களுக்கு 75 இடங்கள் ஒதுக்கீடு? #one third reservation
இந்திய வரலாற்றில் முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் கட்சியாக திமுக இரு்ககப் போகிறது என்கிறார்கள். ஏன் போனமுறை எம்.பி.தேர்தலில் சீமான் கட்சிகூட பெண்களுக்கு... Read More
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று எதிரிகள் பல்வேறு யூகங்களை வகுத்து, சாதிவாரியாக வாக்குகளை சிதைக்க திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அவர்களுடைய வியூகங்களை திமுக தலைவர் உணர்கிறாரா என்பது தெரியவே... Read More
குரைப்பவர்கள் மீது திமுக தலைமை ஏன் சட்டநடவடிக்கை எடுக்கக்கூடாது?
தெரு நாய் மாதிரி குரைக்கிறார்கள். மல்லுக்கு கூப்புடுறது மாதிரி ஆவேசப்படுகிறார்கள். ஆனா, அவுங்க ஆத்தாவை கொள்ளைக்காரினு உச்சநீதிமன்றம் சொல்லிருக்கா இல்லையான்னு ஆ.ராசா கேட்டதுக்கு பதிலே சொல்லலை… தீர்ப்பில் அந்த வாசகத்தை... Read More
உழைப்போர் கையில் பொறுப்பு – திமுக தலைவருக்கு ஒரு வேண்டுகோள்!
கடந்த திமுக பொதுக்குழுவில் தலைவர் ஸ்டாலின் 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்,இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.... Read More
சபரிமலை – திருவண்ணாமலை ஜோதி மர்மத்தை வெளிப்படுத்தியது யார்? – #thiruvannamalai_deepam
சபரிமலை மகரஜோதியும், திருவண்ணாமலையில் கார்த்திகை ஜோதியும் குறிப்பிட்ட தினத்தில் தாமாகவே மலை மீது தெரிவதாகவும், கடவுள் ஜோதி மயமாக காட்சி அளிப்பதாகவும் ஒரு நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்திருந்தார்கள். ஆனால்,... Read More