அல்சர் பிரச்சனையை எளிமையான வீட்டு வைத்தியம்
தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும். * காலையில்... Read More
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கடந்த 2013ம் ஆண்டு இடைநிலை மற்றும்... Read More
மறைந்த பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் மரியாதை
மறைந்த பேராசிரியர் அன்பழகனின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அன்பழகனின் பிறந்தநாளையொட்டி சென்னை அயனாவரம் இல்லத்தில் உள்ள க. அன்பழகனின் படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை... Read More
மருத்துவகுணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள் !!
மூட்டு வலியை குணப்படுத்த கூடியதும், வயிற்று புண்களை ஆற்றவல்லதும், தலைபாரத்தை சரிசெய்யும் தன்மை உடையதுமான கஸ்தூரி மஞ்சளின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். கஸ்தூரி மஞ்சள்... Read More
மருத்துவ குணங்கள் கொண்ட செம்பருத்தி பூ
செம்பருத்தி பூவில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணெயில் இதன்... Read More
விலங்குகள் நிலப்பகுதிக்கு வந்தது ஏன்?
தொடக்கத்தில் உருவான விலங்குகள் நீரிலேயே வாழ்ந்தன. பின்னர், நிலத்தில் புதிய உணவு வகைகள் கிடைத்தவுடன், இவை நிலத்திலும் வாழத் தொடங்கின. நீரை விட்டு வெளியேறிய விலங்குகளுக்கு, சுவாசிப்பதற்காக செதில்களுக்குப் பதிலாக... Read More
பறக்கத் தெரிந்த முதல் விலங்கு எது?
மற்ற விலங்குகளை விட பூச்சிகள்தான் வெகு காலத்திற்கு முன்பே பறக்கும் ஆற்றலைப் பெற்றன. கடலுக்கு அடியில் வாழ்ந்த புழுக்களில் இருந்து இந்த பூச்சிகள் உருவாகி இருக்கலாம். சில பூச்சிகள் பிரமாண்டமானவையாக... Read More
ஆலங்கட்டி மழை உருவாவது எப்படி?
வானின் உயரமான பகுதிகளில் வெப்ப காலங்களில் கூட கடும் குளிர் நிலவும். இதனால், மேகத்தின் உயர்ந்த பகுதியில் நீர்த்துளிகள், பெரிய பனிக்கட்டிகளாக உறைந்து விடுகின்றன. இவை, ஆலங்கட்டிகளாக மாறுகின்றன. ஆலங்கட்டிகள்... Read More