உன் பெயரென்ன சர்க்கரையா?
உன்னை பற்றிய எண்ணங்கள் என் உள்ளத்தில் ஊஞ்சலாடும் போது என் இரத்தத்தில் சர்க்கரையின்அளவு அதிகரிக்கிறது அன்பே! உன் பெயரென்ன சர்க்கரையா? காயத்திரி-ஜேர்மன்
உலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்!
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற, உலகத் தமிழ்ப் பாடலாசிரியர் பயிலரங்கம் 2 -ன் மூன்றாம் நிலை வெற்றியாளராக கொரியாவில் பணிபுரியும் சகாய டர்சியூஸ் பீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது,... Read More
என் நினைவுகளில்
இங்கே ரசிப்பதற்கு ஆயிரம் இருந்தாலும் உன் நினைவுகளின் ரசனை போல் வேறேதும் இல்லை! மனது ஒரு நேரம் சந்தோசபடுகின்றது ஒரு நேரம் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளி குதிக்கின்றது காரணம் நீ என் நினைவுகளில் அடிக்கடி... Read More
மருந்தாகஉன்இதயம்…
காணும்பொருட்களெல்லாம் உன்உருவம்… கண்மூடினாலும் உன்பிம்பம்.. உன்நினைவுகள் நிழலாய்துரத்த… நிம்மதியைதொலைத்தேனடி… இதயத்தைத்தானடி உன்னிடம்இழந்தேன்!!! ஏனோ!!! மரணத்தையே… தொட்டுவிட்டதாய் வலிஎன்னில்… இதுகூடஇனிமையடி மருந்தாக… உன்இதயம்தந்தால்!
முட்கள்…
ரோஜாவிற்குமுட்கள்அழகுதான் ஆனால்ஏன் என்இதயதோட்டத்தில் ஈன்றெடுத்தரோஜாவின் இதழ்களின்மேலும்முட்கள்?
மழைத்துளிகளின் கீர்த்தனைகளில்!!
நீ நனைந்து பிடித்த குடைக்குள் நனைகிறது அன்பெனும் மழை தூறல் எனும் சாரல் என்னை ஆட்கொள்ளும் போது நாணம் என்னும் வெட்கம் என்னுள் இருந்து விலகி எங்கேயோ சென்று விடுகிறது. பிறகு என்ன? மழைத்துளிகளின்... Read More