என் நினைவுகளில்
இங்கே ரசிப்பதற்கு ஆயிரம் இருந்தாலும் உன் நினைவுகளின் ரசனை போல் வேறேதும் இல்லை! மனது ஒரு நேரம் சந்தோசபடுகின்றது ஒரு நேரம் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளி குதிக்கின்றது காரணம் நீ என் நினைவுகளில் அடிக்கடி... Read More
மருந்தாகஉன்இதயம்…
காணும்பொருட்களெல்லாம் உன்உருவம்… கண்மூடினாலும் உன்பிம்பம்.. உன்நினைவுகள் நிழலாய்துரத்த… நிம்மதியைதொலைத்தேனடி… இதயத்தைத்தானடி உன்னிடம்இழந்தேன்!!! ஏனோ!!! மரணத்தையே… தொட்டுவிட்டதாய் வலிஎன்னில்… இதுகூடஇனிமையடி மருந்தாக… உன்இதயம்தந்தால்!
முட்கள்…
ரோஜாவிற்குமுட்கள்அழகுதான் ஆனால்ஏன் என்இதயதோட்டத்தில் ஈன்றெடுத்தரோஜாவின் இதழ்களின்மேலும்முட்கள்?
மழைத்துளிகளின் கீர்த்தனைகளில்!!
நீ நனைந்து பிடித்த குடைக்குள் நனைகிறது அன்பெனும் மழை தூறல் எனும் சாரல் என்னை ஆட்கொள்ளும் போது நாணம் என்னும் வெட்கம் என்னுள் இருந்து விலகி எங்கேயோ சென்று விடுகிறது. பிறகு என்ன? மழைத்துளிகளின்... Read More
காதல் பூச்சி
விழிகள் தெளிவாக கொடுத்து விடுகிறது உன் மீதுள்ள என் காதலை நினைவைத் தூதனுப்பி உன் உலகுக்குள் ஐக்கியமாகிறேன் நான் மலரைச் சுற்றும் அந்த வண்ணாத்துப் பூச்சியாய் உன் காதலெனும் தேனைப் பருக வட்டமிடும் காதல்... Read More
தேவாமிர்தம்…
தேவலோகதேவர்களெல்லாம் என்மீதுகடுங்கோபத்தில் உள்ளனராம் தேவாமிர்தமானஉன்னை நான்கொள்ளைகொண்டுவிட்டதால்…