மாரடைப்பில் இறந்தால் இப்படியெல்லாம் செய்யனுமா? அட கொடுமையே!
ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் அப்போதும் கூட சோசியம், நேரம், காலம் பார்க்கும் மக்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை அறிய என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கல்யாணத்துக்குதான் ஜாதகம் பார்க்கிறார்கள் என்றால்.... Read More
கர்நாடக பா.ஜ.க. அரசின் பார்ப்பனத்தனம்!
கர்நாடக மாநில பார்ப்பன மேம்பாட்டு வாரியம், மாநிலத்தில் பார்ப்பனப் பெண்களுக்காக இரு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது, அவ்வகையில் ‘அருந்ததி’ திட்டத்திற்கு மணமகளின் குடும்பத்திற்கு ரூபாய் 25,000 வழங்கப்படும். ‘மைத்திரேயி’ எனப்படும் மற்றொரு திட்டத்தில் பார்ப்பன... Read More
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் நடத்திய பாலியல் கொடூரங்கள! WWII JAPAN
இரண்டாம் உலகப்போரில் கொரியாவைச் சேர்ந்த 2 லட்சம் பெண்களை பாலியல் அடிமைகளாக ஜப்பான் ராணுவம் நடத்தியது. இதுதொடர்பான பிரச்சனைகள் 1965 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததாக ஜப்பான் கூறினாலும், இந்த பெண்கள் சார்பில் தொடுக்கப்பட்ட... Read More
அம்பிகா ராதாவுக்கு எம் ஜி ஆர் ஏன் 40 ஏக்கர் அரசு நிலம் கொடுத்தார் தெரியுமா?
எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார். அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முன்னணி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு வரவழைக்கப்பட்டார். அவர்... Read More
நாஸா சென்ற அதனக்கோட்டைச் சிறுமி
பள்ளிக்கூடத்தில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தார் அந்தச் சிறுமி. பெயர் ஜெயலட்சுமி.அப்போது தேங்கியிருந்த தண்ணீரில் ஒரு காகிதம் கிடப்பதை எடுத்துப் பார்த்து அதைப் படிக்க ஆரம்பித்தார். புத்தகம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ள அந்தச் சிறுமி... Read More
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்!-
அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். தி இந்து நாளிதழ் (தில்லிப் பதிப்பு சார்பில்) செய்தியாளர் ஷோபனா கே. நாயர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்... Read More
அமைதியாக இருப்பதும் ஒரு வித வன்முறையே!
வருமான வரித்துறைத் துறையை அமலாக்கத் துறையை தங்கமயமாகி வரும் புலனாய்வுத் துறையை வைத்து மிரட்டல் விடுவது, இவர்கள் உதவியோடு கட்சித் தாவலை ஊக்குவிப்பது, எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கோடிக் கணக்கில் பணத்தை வீசுவது, ஐந்து... Read More
என் தோழன் சப்தர் ஹஸ்மி!
வழக்கம் போலத்தான் அந்த அக்டோபர் 31ம் துவங்கியது. அது காலை 9 மணி வரைதான் வழக்கமான ஒன்றாக இருந்தது. இதழியல் படிப்பின் அன்றைய வகுப்பு அப்போதுதான் துவங்கியிருந்தது. ‘இந்திரா காந்தி’ சுடப்பட்டார்’ என்று டெலிபிரிண்டர்... Read More
ஏன் யாரும் கலைஞர் ஆட்சியைத் தருவேன் எனச் சொல்வதில்லை?
ஏன் யாரும் கலைஞர் ஆட்சியைத் தருவேன் எனச் சொல்வதில்லை? காரணம் இதோ… 1995ல் நான் ஸ்டான்லி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு, ஈரல் மாற்றுப் பிரிவைத் தொடங்க விரும்புவதைச் சொன்னபோது, எனது சகாக்கள் ஜோக்... Read More
ஒரு கலைந்த கனவு!
காலை, வழக்கம்போல் டீ கடையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் ரஜினி ரசிகர் ஒருவரைப் பார்த்தேன். இரவு குடித்திருப்பார் போலிருக்கிறது. முகம் வீங்கியிருந்தது. சமீப காலமாக அவரிடம் நிறைய மாற்றங்கள். வயது 57 இருக்கலாம் .... Read More
குழந்தைகளுக்கு முதல் சோறு
குழந்தைகளுக்கு முதல் சோறு கொடுப்பதை ‘அன்னப் பிரசானம்’ என்பர். கிராம மக்கள் தங்கள் குலதெய்வக் கோயில்களில் இதைச் செய்வர். குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதியிலும் இந்த சடங்கைச் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப் பிரசானத்துக்கு மிகச்... Read More