வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றிவிடுவார்களா?
அந்தக்கால வாக்குப்பதிவு முறையை புகழ்ந்தும்… இந்தக்கால வாக்குப்பதிவு முறையை கேலி செய்தும் பேசுகிறவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்… இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் முறை எப்போது, எதற்காக மாற்றியமைக்கப்பட்டது?... Read More
வாக்குச் சாவடி முதல் வாக்கு எந்திரப் பாதுகாப்பு வரை..! கோவி.லெனின்
தமிழ்நாட்டின் விடியலுக்கான வாக்குகளை அளிக்க வாக்காளர்கள் தயாராகிவிட்டார்கள். எந்தக் கூட்டணிக்கு ஓட்டு என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். ஆனால், பலருக்கும் இருப்பது ஒரேயொரு சந்தேகம்தான். ஏப்ரல் 6ல் ஓட்டுப் போட்டால் மே... Read More
வாக்களிக்கும் முன் இதை படிங்க…
நாளை வாக்குப் பதிவு முடிந்தவுடன் கேஸ் விலையும் பெட்ரோல் விலையும் உயரத் தொடங்கிவிடும்… கேஸ் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்றார்கள்… கடந்த 20 நாட்களுக்கு... Read More
அதிமுகவை பாஜக விழுங்கப் போவதை அதிமுக தொண்டனுக்கு உணர்த்துவது முக்கியம்!
Attention seeking “அறிவுசீவிகளுக்கு” திமுகவினர் ஒதுக்கும் நேரத்தை உண்மையான அதிமுக கட்சிக்காரர்களுக்கு அவர்களின் கட்சி அடமானம் வைக்கப்பட்டு தேர்தலுக்குப்பின் அந்த கட்சி மொத்தமாய் அபகரிக்கப்படப்படப்போகிறது என்கிற ஆபத்தை உணரச்செய்தால் அதுவே... Read More
ரெட் சல்யூட் தோழர் ரோகிணி…
தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கேட்டு தன்னுடைய பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் திரைப்படப் கலைஞர்... Read More
சாதிக்கொரு நீதி சொல்லும் மநுதர்மம் மட்டும்தான் இனி எங்கும் அளவுகோலோ?
சின்னதும் பெரியதும் புரிஞ்சுதா? கோவையில் கல்லடிச்சது கலவரம் பண்ணினது எல்லாம் ரொம்ம சின்ன விஜயமாம் ஊதிப் பெரிதாக்கக்கூடாதாம் வானதி அக்கா சொல்லிட்டாங்கோ… பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல்... Read More
எடப்பாடி அவர்களே, தேவைதானா இப்படி ஒரு பிழைப்பு!
7வது படிக்கும்போது ஒரு சண்டையில் உடன் படிக்கும் ஒருத்தன் ‘தே**யா மவனே’ என திட்டிவிட்டான். கோபத்தில் அடித்துவிட்டேன். அப்போதெல்லாம் அதிபயங்கரமாக wrestling பாத்த காலம். அவனை தூக்கி கீழேபோட்டு அவன்... Read More
உடைப்பெடுக்கும் சனாதன சாக்கடை..!
*தேர்தல் என்னும் பெயரில் மீண்டும் ஒரு ஆரிய திராவிடப் போர்..!தமிழ்நாட்டில் மூள்கிறது. தன்மானமும் தமிழ்மானமும் உள்ளவர்கள் ஒரு பக்கமும், மான மில்லாதவர்களும் காட்டிக் கொடுக்கும் கருங்காலிகள் மறுபக்கமாகவும் திரண்டு நிற்கும்... Read More