நடிகர் எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு வழக்குபதிவு
பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் தமிழக அரசுவழக்குப் பதிவு செய்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகரின் சமீபத்திய பேச்சுக்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் உண்டானது. பெண்... Read More
தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் – முதலமைச்சர் கே. பழனிசாமி
தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றும் என்றும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.... Read More
புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை
புதிய கல்வி கொள்கை 2020 தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை... Read More
தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது – முதல்வர் பழனிசாமி
ஈரோடு : கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது, இதனை அவர் தெரிவித்தார்.... Read More
கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது; சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி
சேலத்தில் ரூ.441 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம்... Read More
புதன்கிழமை வருதாம் சீனாவிலிருந்து கொரோனா சோதனைக் கருவி!
சீனாகிட்ட தமிழ்நாடு ஒரு லட்சம் விரைவு சோதனைக் கருவிகளை கேட்டதாக ஏப்ரல் 8 ஆம் தேதி சுகாதாரத்துறை அறிவித்தது. பிறகு ஓரு நாளில் வந்துசேரும் என்று முதல்வரும் அறிவித்தார். அதுக்கடுத்து... Read More