’மனுஸ்மிரிதி சட்ட புத்தகம் அல்ல’ – சென்னை உயர் நீதிமன்றம்
மனுஸ்மிருதி ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே படிக்க வேண்டிய ஒரு சட்ட புத்தகம் அல்ல. இது 2,000 ஆண்டுகள் பழமையான நூல். இதை விளக்க முடியும் என்ற, சென்னை உயர்... Read More
ரஜினிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
ராகவேந்திரா மண்டபத்தின் சொத்து வரி வழக்கை வாபஸ் பெற ரஜினிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி ரூ.6 லட்சம் செலுத்துமாறு சென்னை... Read More
நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுமா- இன்று விசாரணைக்கு வரும் மனு
நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு ஆறு மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 4) விசாரணைக்கு வருகிறது. செட்ப்டம்பர் 1... Read More
கொரானா தனியார் மருத்துவமனை கொள்ளை தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்து தனியார் மருத்துவமனை ஒன்று 8 லட்சம் ரூபாய் வசூலித்தது தொடர்பாகச் சுகாதாரத் துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா... Read More
மக்களின் குரல் என்றும் வெல்லும் – ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல்
சென்னை ஐகோர்ட் ஸ்டெர்லைட் குறித்த தீர்ப்பை வழங்கியது என்பதும், அந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு விதித்த தடை தொடரும்... Read More
பெண்களுக்கு சம உரிமை சட்டத்துக்கு காரணம் கருணாநிதி – மு.க ஸ்டாலின்
பெண்களுக்கு எந்த நிலையிலும் சொத்துகளில் சம உரிமை வழங்கலாம் என்று தீர்ப்பு வந்துள்ள நிலையில், இதற்கு வழிகாட்டியாக இருந்தது திமுக தலைவர் கலைஞர் 1989ஆம் ஆண்டு இயற்றிய சட்டம்தான் என்று... Read More
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காதது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு எடுக்காதது குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாக தமிழக ஆளுநர்... Read More
சிறைச்சாலை எங்களை ஒன்றும் செய்து விடாது; திமுக-வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போடுவதாக ஆர்.எஸ். பாரதி பேட்டி
திமுக-வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போடுவதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பராதி புகார் தெரிவித்துள்ளார். இடைக்கால ஜாமீன் நேற்றோடு முடிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனேன். எங்கள் மீது... Read More