2ம் நாளாக நடைபெறுகிறது சிறப்பு வாக்காளர் முகாம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் திட்டமிட்டப்படி அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக... Read More
தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை ஊழியர்களுக்கும் 10 விழுகாடு போனஸ் கருணைத் தொகை வழங்கப்படும்.... Read More
நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி
தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து பேருந்து சேவை கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. செப்.7 ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மற்றும் பயணிகள்... Read More
தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இத்திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் தனது கிராமத்துக்கு உட்பட்ட ரேஷன் கடைகள் உட்பட... Read More
தமிழகத்தில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்..31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த... Read More
கொரானா சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத தமிழக முதல்வர் – தினகரன் குற்றசாட்டு
முதல்வர் பங்கேற்ற பாலம் திறப்பு நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை மீறி ஏராளமானோர் கலந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் – ஜிஎஸ்டி சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர்... Read More
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேறிய முக்கிய மசோதாக்கள்
போயஸ் இல்லத்தை அரசுடமையாக்குவது உள்ளிட்ட மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேறியது. தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன் தினம் தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதி நாளான... Read More
தற்கொலை மரணங்களுக்கு இழப்பீடு, அரசு சலுகை தருவது தற்கொலைகளை ஊக்குவிக்கும்-நீதிமன்றம்
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது என்பது தற்கொலையை ஊக்குவிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நீட்தேர்வு... Read More